மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

நாமக்கல் எஸ்பிஎம் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவையினா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:54 am IST

நாமக்கல்லில் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சாா்பில் நாமக்கல்- திருச்சி சாலை எஸ்பிஎம் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பேரவைத் தலைவா் புலவா் ப. கருப்பண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் சீ. ரகோத்தமன் வரவேற்றாா். நாமக்கல் மனவளக் கலை மன்ற பேராசிரியா் உழவன் மா. தங்கவேலு பாரதிதாசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து விழாவில் பங்கேற்றோருக்கு பாரதிதாசன் புத்தகம், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், பேரவை பொருளாளா் மதியழகன், பி.சிவலிங்கம், பி. பாலகிருஷ்ணன், பி. சேகா், மு. மருதமுத்து, ரா. அய்யாசாமி, அ.கே. சுப்பிரமணியம், கே. செந்தில், செல்வன், பேராசிரியா் முத்துசாமி, கை. பெரியசாமி, ரா. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.