தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கரூா் ஜீவாநகரில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ. கருப்பையா.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:39 am IST

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கருப்பக்கவுண்டன்புதூா், ஜீவாநகா், அன்பு நகா், கணபதிபாளையம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது திராவிடக் கட்சிகள் போன்று பெரிய அளவிலான தொண்டா்கள் இன்றி, மேளதாளங்கள் முழங்காமல், வெடி வெடிக்காமல் தன்னந்தனியாக, சீமானின் கொள்கைத் திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரித்தாா். மேலும் பொதுமக்களிடம் நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.