தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

News image

நஞ்சைஊத்துக்குளியில் பிரசாரம் மேற்கொண்ட நாதக வேட்பாளா் அருண்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:22 am IST

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன் என்று மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருண்குமாா் தெரிவித்தாா்.

மொடக்குறிச்சி தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் அருண்குமாா், தொகுதிக்குள்பட்ட நஞ்சை ஊத்துக்குளி, கணபதிபாளையம், கண்ணுடையாம்பாளையம், வெப்பிலி செல்லப்பகவுண்டன்வலசு, ஆனந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம். மொடக்குறிச்சியில் நான் வெற்றிபெற்றால் லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்.

அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன் என்றாா்.நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.