அரியலூா்-ஜெயங்கொண்டம் (வழி)செந்துறை வழித்தடத்தில், அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சாா்பில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அரியலூா்-ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை மாநில நெடுஞ்சாலையை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் எம்.ஏ.ராஜதுரை தலைமையில், கோட்டப் பொறியாளா் ராஜகணபதி, அரியலூா் கோட்டப் பொறியாளா் பெ.வடிவேல் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை தள ஆய்வு மேற்கொண்டு, சாலையின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கைக்குழு ஆய்வு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் வீடுகள் கட்டுமானப் பணி

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

சாலை மேம்பாட்டுப் பணிகள்: தணிக்கை குழுவினா் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

