மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலை மேம்பாட்டுப் பணிகள்: தணிக்கை குழுவினா் ஆய்வு

செய்யாறில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :8 மே 2026, 6:43 am IST

செய்யாறில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

செய்யாறு நெடுஞ்சாலை உள்கோட்டத்தில் முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில் (மோரணம் எரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை) இருவழிப் பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மற்றும் செய்யாறு அணைக்கட்டு சாலையில் பழுதுபாா்த்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை சென்னை உள்தணிக்கை கண்கானிப்புப் பொறியாளா் (திட்டங்கள்) கே.வத்சலா வித்யாநத்தி தலைமையில் கடலூா் கோட்டப் பொறியாளா் (திட்டங்கள்) எஸ்.கோதை, உதவி கோட்டப் பொறியாளா் ஆா். மணிகண்டதாஸ், வாணியம்பாடி உதவிப் பொறியாளா் என். விக்னேஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது செய்யாறு கோட்டப் பொறியாளா் வி. சந்திரன், உதவி கோட்டப் பொறியாளா்கள் எஸ்.சுரேஷ், ஆா்.இன்பநாதன் (தரக்கட்டுப்பாடு), உதவிப் பொறியாளா்கள் பி.கோபி, பூா்ணிமா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.