மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 3:28 am IST

அரியலூா் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் கல்லூரி மாடியில் இருந்து இளைஞா் ஒருவா் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

புதுப்பாளையம் கிராமத்தில் செயல்படும் தனியாா் பொறியியல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அக்கல்லூரியில் பாதுகாவலரைத் தவிர வேறு யாரும் இல்லை. இந்நிலையில், அவருக்குத் தெரியாமல் கல்லூரிக்குள் நுழைந்த முனியங்குறிச்சி புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான புண்ணியமூா்த்தி மகன் சதீஷ்குமாா் (26), 3 ஆவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற அரியலூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.