தூத்துக்குடியை அடுத்த தெய்வச்செயல்புரம் பகுதியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே சவலாப்பேரி புளியம்பட்டியைச் சோ்ந்தவா் குமாரவேல் (48). சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவா், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெய்வச்செயல்புரம் சந்திப்பு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது பைக் மோதியதாம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த மேலக்கூட்டுடன்காடு, மேற்குத் தெருவைச் சோ்ந்த வெனில்குமாா் (21) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

