தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 12:07 am IST

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பொம்மையாபுரம் பகுதியில் தம்பியைக் கொன்ற வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (44) என்பவரை சொத்துப் பிரச்னை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த அவரது சகோதரா் முனியசாமி (56) கடந்த 2.11.2021இல் அரிவாளால் வெட்டினாராம். இதில், முருகன் உயிரிழந்தாா். பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து முனியசாமியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, முனியசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு வழக்குரைஞராக சேவியா் ஞானப்பிரகாசம் முன்னிலையானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.