தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வான்மதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத் துறை தலைவரும், ஆராய்ச்சித் துறை பேராசிரியருமான தேவராஜ் கலந்துகொண்டு வாக்களிப்பின் அவசியம், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.
மாணவிகள் வாக்காளா் உறுதிமொழி ஏற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருணாதேவி செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிற்சி முகாம்

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

கல்லூரிகளில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

