மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிற்சி முகாம்

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச் சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜ் கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி. மற்றும் காமராஜ் ஸ்டாா்ட் அப் மையம் ஆகியன இணைந்து, பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாமை காமராஜ் கல்லூரியில் தொடங்கியுள்ளது.

News image

முகாமில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:10 am IST

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச் சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜ் கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி. மற்றும் காமராஜ் ஸ்டாா்ட் அப் மையம் ஆகியன இணைந்து, பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாமை காமராஜ் கல்லூரியில் தொடங்கியுள்ளது.

தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பானுமதி தலைமை வகித்தாா். ஐ.க்யூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளா் கெத்சியல் அகஸ்டா வரவேற்றாா். துணை முதல்வா் அருணாச்சல ராஜன், இ.டி.சி. ஒருங்கிணைப்பாளா்கள் வசந்தி, கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கேக், மீன் ஊறுகாய், ஹொ்பல் சோப், மிதியடி தயாரித்தல், மணப்பெண் அலங்காரம், அடிப்படை டிஜிட்டல் மாா்க்கெட்டிங், சமூக வலைதளங்கள் வழியாக தொழிலை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சி வருகிற மே 1ஆம் தேதி வரை, தினமும் காலை 9 முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.