தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, லெவிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சுடலைமணி (59). இவா், கடையில் சட்டவிரோதமாக சுமாா் 65 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.
இது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்கள், கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மது, கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
