பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 3:17 am IST

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் நெடுங்குளம் பகுதியில் உள்ள பாலம் அருகே புதன்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக காா் அருகே நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கருத்தவேல் (33) என்பதும், 36 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், ரூ. 41,800 ரொக்கம், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.