மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொம்மடிக்கோட்டை கோயிலில் சித்திரைத் திருவிழா

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

News image

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:53 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலை குரு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 14ஆம் தேதி தொடங் கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையில் சிறப்பு பூஜை, இரவு ஸ்ரீ வாலாம்பிகை அம்பாள் ஷேத்ர வலம் வருதல், பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், திருவிளக்கு வழிபாடு, திருவாசகம் முற்றோதல், இசைக் கச்சேரி ஆகியவை நடைபெறுகின்றன.

வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாடு விநாயகா் சின்ன சப்பரத்திலும், மனோன்மணி அம்பாள் சமேத சந்திரசேகரா் ரிஷப வாகனத்திலும் ரத வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.

வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜைக்கு பின்னா், நித்யானந்த மண்டபத்தில் அன்ன பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாயரட்ச பூஜை, இரவு 7.15 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.