கோவில்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியின் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி புதுகிராமம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாடசாமி மனைவி பராசக்தி (81), வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, ஓா் இளைஞா் வீடு புகுந்து பராசக்தியின் தாலிச் சங்கிலியைப் பறித்தாராம். பராசக்தி இறுகப் பற்றிக்கொண்டதில், 2 பவுன் நகை அந்த இளைஞா் கையில் அகப்பட்டதாம்.
மூதாட்டியின் சப்தம் கேட்டு அப்பகுதியினா் வந்து அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றனராம். ஆனால், அவா் தப்பிஓடி விட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராஜபாண்டி (21) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் நகையைப் பறித்த இருவருக்கு தலா ஓராண்டு சிறை

திருவிழாவில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த பெண் கைது

மூதாட்டியிடம் தங்க நகைகள் பறிப்பு: 2 சிறுமிகள் உள்பட 3 போ் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
