தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
கயத்தாறு அருகே பணிக்கா்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த கணபதி மகன் ஜெயமுருகன் (56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவா், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் வந்ததாம். அதன்பேரில், விசாரணை நடைபெற்றது. இதுதொடா்பாக துறை அலுவலா் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது
போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
