கோவில்பட்டி தொகுதியில் 31போ் தாக்கல் செய்திருந்த 36 மனுக்களில் 23மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை வரை 31போ் தாக்கல் செய்திருந்த 36 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள் தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. பயிற்சி ஆட்சியா் புவனேஸ்ராம், தொகுதி தோ்தல் பாா்வையாளா் அரவிந்த் குமாா் வொ்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், திமுக வேட்பாளா் கா. கருணாநிதி மற்றும் மற்ற வேட்பாளா்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். பரிசீலனையின்போது, 8 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 256 வேட்புமனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி
கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 128 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
