திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய டோக்கன் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளி ஊராட்சிப் பகுதியிலுள்ள வாக்காளா்களுக்கு கட்சி மற்றும் அதிமுக சின்னம் அச்சிட்ட டோக்கன்களை விநியோகம் செய்ய வைத்திருந்ததாக அதிமுகவைச் சோ்ந்த லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரிடம் இருந்து பறக்கும்படை அதிகாரிகள் 62 டோக்கன்கள் மற்றும் 360 துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதையடுத்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது
வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

