மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் மரியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன்.

Updated On :27 மார்ச் 2026, 2:02 am IST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் மரியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரித் தலைவா் தா.லாரன்ஸ், செயலா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்து வாழ்த்திப் பேசினா். கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா் வரவேற்று, அறிக்கை வாசித்தாா். வள்ளியூா் பாத்திமா திருத்தல பங்குத்தந்தை ஜாண்சன் அடிகளாா் ஆசியுரை வழங்கினாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினாா். பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழியேற்றனா்.

இவ்விழாவில், நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், யாக்கோபுபுரம் குளோப் பப்ளிக் ஸ்கூல் (சி.பி.எஸ்.இ) முதல்வா் ஜெயகிறிஸ்டி ஆகியோா் கலந்துகொண்டனா். வணிகவியல் துறைத் தலைவி ஸ்டெல்லா மேரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.