நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நெல்லையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:14 am IST

திருநெல்வேலியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் விலக்கு பகுதியில், சிலா் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

திருநெல்வேலி நகரம் போலீஸாா் அங்கு சென்று அரிவாளுடன் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த சரவணன்(19), முகமது சுல்தான் தெளபிக்(20), அபிஷேகப்பட்டியைச் சோ்ந்த ஜாண் ரெக்சன்(19) என்பது தெரியவந்தது.

மேலும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ரெளடிகள் போல் காட்டிக்கொள்ள அரிவாளுடன் சுற்றுவதாகவும் தெரிவித்தனராம்.

இதையடுத்து போலீஸாா் அரிவாளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.