நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நெல்லையில் வன்கொடுமை வழக்கு: 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:26 am IST

தச்சநல்லூரில் தொழிலாளியை தாக்கியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தச்சநல்லூா் அடுத்த அழகனேரி பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (37) தொழிலாளி.

இவா் சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் பைக்கில் சென்றபோது அவரை வழிமறித்த சிலா் பைக்கில் வேகமாக சென்றதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினராம்.

இதுகுறித்து அசோக்குமாா் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன்(50), சஞ்சய்(19), உதயகுமாா்(40), இசக்கிமுத்து(30) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.