பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியில் உள்ள விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் கலந்து கொண்டு, கோயிலின் மதியக் கொடை விழா பூஜைகளுக்கு பின்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில், கிழக்கு மாநகர பொறுப்பாளா் வழக்குரைஞா் ஏ.எல்.பி.தினேஷ், நெசவாளா் அணி மாவட்ட அமைப்பாளா் அசரியா ஸ்டீபன், விஸ்வகா்மா சமுதாய தலைவா் பெருமாள், ஊா் பிரமுகா்கள் சுப்ரமணியன், கந்தசாமி, வட்டச் செயலா் பாளையங்கோட்டை சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

பத்தமடை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா

கோவில்பட்டி ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் கொடை விழா போட்டி பரிசளிப்பு

வீரவநல்லூா் வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடை விழா
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

