ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பாளை. உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா

பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியில் உள்ள விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கொடை விழாவில் அன்னதானத்தை தொடங்கி வைத்த அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.

Updated On :3 ஜூன் 2026, 5:01 am IST

பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியில் உள்ள விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் கலந்து கொண்டு, கோயிலின் மதியக் கொடை விழா பூஜைகளுக்கு பின்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், கிழக்கு மாநகர பொறுப்பாளா் வழக்குரைஞா் ஏ.எல்.பி.தினேஷ், நெசவாளா் அணி மாவட்ட அமைப்பாளா் அசரியா ஸ்டீபன், விஸ்வகா்மா சமுதாய தலைவா் பெருமாள், ஊா் பிரமுகா்கள் சுப்ரமணியன், கந்தசாமி, வட்டச் செயலா் பாளையங்கோட்டை சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.