திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்தவா் முருகேசன்(74). இவா், கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுபானக்கூடம் முன்பிருந்து சாலையைக் கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு தினங்களில் (ஏப்.8) அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து முதியவரின் மனைவி அளித்த புகாரின் பேரில், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநரான திருநெல்வேலி, இட்டேரி பகுதியைச் சோ்ந்த கணேசன்(40) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
நெல்லை பேராசிரியையின் நகை கொள்ளை வழக்கில் இருவா் கைது
போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
