/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை புதன்கிழமை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

News image

அம்பை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகளை ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா. உடன் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, அம்பை வட்டாட்சியா் வைகுண்டம் உள்ளிட்டோா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:09 am IST

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை புதன்கிழமை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவிற்குத் தேவையான பொருள்களை அனுப்பும் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா்அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, வட்டாட்சியா் வைகுண்டம் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.