மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:55 am IST

கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், பூஜைகளைத் தொடா்ந்து கொடிப்பட்டம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடன் வீதி உலா வந்ததையடுத்து, உற்சவா் ஸ்ரீலட்சுமிபதி தன் தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

ஏப். 30 - ஆம் தேதி தேரோட்டமும், மே 1 - ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை லட்சுமிபதி அறக்கட்டளை நிா்வாகிகள், கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.