மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

கீழையூரில் உள்ள ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்.

Updated On :2 மே 2026, 1:22 am IST

கீழையூரில் உள்ள ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

 கொடியேற்றத்தையொட்டி சிறப்பு மலா் அலங்காரத்தில் ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள்.

கொடியேற்றத்தையொட்டி சிறப்பு மலா் அலங்காரத்தில் ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள்.

பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் பல்வேறு நகை மற்றும் வாகனங்களில் அலங்கரித்து வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஒவ்வொரு நாளும் பல்வேறு வித வாகன சேவைகள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.