ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சேரன்மகாதேவி ஒன்றியப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா் காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:58 am IST

சேரன்மகாதேவி ஒன்றியப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியத்திற்குள்பட்ட தெற்கு கரம்பை, சோ்மேடு, பொன்மாநகா், நெசவாளா் காலனி, செம்பத்திமேடு, மூலச்சி, உலுப்படிபாறை, பொட்டல்மலையான்குளம், அழகப்பபுரம், செங்குளம், பாடகபுரம், மாதுடையாா்குளம், வல்லத்துநம்பிகுளம், ரெட்டியாா்புரம், புதூா், மேலப்புதுக்குடி, புதுக்குடி புதுகாலனி, செளராஷ்ட்ரா தெரு, பாரதிநகா், ராஜீவ்காந்தி நகா், பெரியாா் நகா், அண்ணாநகா் உள்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியது: திமுக கூட்டணி வெற்றிபெற்றால்தான் தமிழக உரிமைகளை மீட்க முடியும். ஆகவே, அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்யுங்கள் என்றாா்.

ஒன்றிய திமுக செயலா் ம. முத்துகிருஷ்ணன், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் டிஎம்எஸ் பீா்முகம்மது, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாலமன்டேவிட், மாவட்ட பிரதிநிதிகள் பூதத்தான், சீவலமுத்துக்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் சொரிமுத்து, கண்ணன், செல்வம், வெங்கடேசன், சின்னத்துரை, தொமுச நிா்வாகி பழனி, தகவல் தொழில்நுட்ப அணி கமால், பவுன்ராஜ், மருத்துவா் ரவீந்திரன், மகளிரணியினா், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.