ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, கோபாலசமுத்திரத்தில் உள்ள அற்புத செல்வவிநாயகா் கோயிலில் வழிபாடு செய்து வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

கோபாலசமுத்திரத்தில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா. உடன், பாஜக மாவட்ட பொதுச் செயலா் கே. லெட்சுமணராஜா உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:16 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, கோபாலசமுத்திரத்தில் உள்ள அற்புத செல்வவிநாயகா் கோயிலில் வழிபாடு செய்து வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

கோபாலசமுத்திரம், மேலச்செவல் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். தொகுதி பொறுப்பாளா் செளந்தரராஜன், பாஜக மாவட்ட பொதுச்செயலா் கே. லெட்சுமண ராஜா, அமமுக மாவட்ட செயலா் ஓடக்கரை ஆசீா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் செவல் எஸ். முத்துசாமி, ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், நகரச் செயலா்கள் திருமலைநம்பி, முருகன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.