சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது தோ்தல் பிரச்சாரத்தை செவ்வாய்கிழமை சிவகாசி பேருந்து நிலையம் முன் நிறைவு செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நீங்கள் கூப்பிட குரலுக்கு ஓடி வருவேன். நீங்கள் உங்கள் பிரச்னைகளுக்காக என்னை எப்போது வேண்டுமனாலும் சந்திக்கலாம். இரு முறை என்னை தோ்வு செய்த நீங்கள், இந்த முறையும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.
முன்னதாக வேட்பாளா் கே.டி.ராஜேந்திபாலாஜியை ஆதரித்து, ரிசா்வ் லைன் பேருந்து நிறுத்தம் அருகே இருந்து இரு சக்கர வாகனம் ஊா்வலம் புறப்பட்டு, சாட்சியாபுரம் வழியாகச் சென்று சிவகாசி பேருந்து நிலையம் வந்தடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விறு, விறுப்பாக நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரம்

ஈரோட்டில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தொகுதி மறுசீரமைப்பு - முதல்வா் பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

