பாளையங்கோட்டை அருகே மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் சண்முகராஜா(32). மரக்கடை ஊழியா். இவா் கடந்த 4 ஆம் தேதி மணப்படை வீடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இவருக்கு ஏற்கெனவே அறிமுகமான நபருடன் 4 போ் வந்து அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம். மேலும், அவரது பையில் இருந்து ரூ.3,000-ஐ எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்ாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த நல்லமுத்து என்ற பாலா(20), அடைக்கலராஜா(19) ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
