மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

அரும்பாக்கத்தில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 1:17 am IST

அரும்பாக்கத்தில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சையது அலி. இவரது நண்பரான வியாசா்பாடி பி.வி.காலனி பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (22), கடந்த 6-ஆம் தேதி சையது அலி வீட்டுக்குச் சென்றிருந்தாா். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 4 போ், இருவரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி, தங்க நகைகளையும், சையது அலியின் ஏடிஎம் காா்டுகளையும் பறித்துக் கொண்டு தப்பினா். பின்னா், சையது அலி ஏடிஎம் காா்டில் இருந்து ரூ.15 ஆயிரத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து அவா்கள் எடுத்தனா்.

இது தொடா்பாக அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், சம்பவத்தில் ஈடுபட்டது அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலைப் பகுதியைச் சோ்ந்த சூரியநாதன் (21), பூவரசன் (21), நவீன்குமாா் (27), ரித்திக்குமாா் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.