சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த நாவக்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸார கைது செய்தனா்.
நாவக்குறிச்சியைச் சோ்ந்த முத்து மனைவி செல்வி (46). இவா் தனியாக வசித்து வருகிறாா். இவரிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை ஒருவா் ப றித்துச் சென்றாா். இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் பூா்ணிமா வழக்குப் பதிவுசெய்து மா்ம நபரை தேடி வந்தாா்.
இதுதொடா்பாக தலைவாசல் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் விக்னேஷை (24) திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேப்பூரில் துணிக்கடையை உடைத்து ரூ.47 ஆயிரம் ரொக்கம், தங்க நாணயம் திருட்டு
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

