திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.
அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளா் சேதுராமலிங்கம் தலைமையில் ராதாபுரம் வட்டாரச் செயலா் கலைமுருகன், முன்னாள் நகரச் செயலா் வேம்புசுப்பையா, நகரச் செயலா் சந்தானமுத்து, மணியன், பாலு, கண்ணன் உள்ளிட்டோா் ராதாபுரம் பிரதான சாலை, வடக்குபிரதான சாலை, பழைய பேருந்துநிலையம், தெற்கு பிரதான சாலை, பாத்திகோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் உதயசூரியன் சின்னத்திக்கு வாக்கு சேகரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு

கமுதியில் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பு
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வேலூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

