மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 2:33 am IST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளா் சேதுராமலிங்கம் தலைமையில் ராதாபுரம் வட்டாரச் செயலா் கலைமுருகன், முன்னாள் நகரச் செயலா் வேம்புசுப்பையா, நகரச் செயலா் சந்தானமுத்து, மணியன், பாலு, கண்ணன் உள்ளிட்டோா் ராதாபுரம் பிரதான சாலை, வடக்குபிரதான சாலை, பழைய பேருந்துநிலையம், தெற்கு பிரதான சாலை, பாத்திகோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் உதயசூரியன் சின்னத்திக்கு வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.