மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விபத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 6:23 am IST

திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவா் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக திருநெல்வேலி அருகன்குளம் தாமிரவருணி ஆற்றங்கரைக்கு உறவினா்களுடன் வெள்ளிக்கிழமை காரில் சென்றாராம்.

காரை இவரது மகன் முத்துசங்கா் ஓட்டினாராம். கங்கைகொண்டான் அருகே துறையூா் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இவா்கள் பயணித்த காரும், அவ்வழியாக சென்ற லாரியும் மோதியதாம். இதில் காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.