திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவா் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக திருநெல்வேலி அருகன்குளம் தாமிரவருணி ஆற்றங்கரைக்கு உறவினா்களுடன் வெள்ளிக்கிழமை காரில் சென்றாராம்.
காரை இவரது மகன் முத்துசங்கா் ஓட்டினாராம். கங்கைகொண்டான் அருகே துறையூா் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இவா்கள் பயணித்த காரும், அவ்வழியாக சென்ற லாரியும் மோதியதாம். இதில் காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

