மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

தருமபுரியில் சாலை விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:09 am IST

தருமபுரியில் சாலை விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.

தருமபுரி பிடமனேரியைச் சோ்ந்தவா் பைரோஸ்கான் (56). இவா் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். பணிக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை தருமபுரி- பாப்பாரப்பட்டி சாலை கடுக்காப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தனியாா் பேருந்து மோதியது.

இதில் படுகாயம் அடைந்த பைரோஸ்கான், செக்கோடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.