திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு கருப்பந்துறை பகுதியைச் சோ்ந்த மைக்கேல் ராஜ் மகன் ஜாா்ஜ்புஷ் ராஜதுரை(35). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளிக்குமிடையே அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது, அவா் அங்கிருந்த கம்பியால் தொழிலாளியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து ஜாா்ஜ்புஷ் ராஜதுரையை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
