தென்காசி மாவட்டம், இலஞ்சி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு சீருடை, பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினாா். உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி, குற்றாலம், புளியறையில் அமைச்சா் ஆய்வு

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு

வீரபாண்டி சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

