தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:37 am IST

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த மாா்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வந்தன.

10 ஆம் நாளான புதன்கிழமை காலை சுவாமி தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெற்றது. இதில், தோ் திருப்பணி குழுத் தலைவா் பி.எஸ்.எஸ். சங்கரநாராயணன், புளியங்குடி நகா்மன்ற துணைத் தலைவா் அந்தோணிசாமி, கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ்குமாா், டிஎஸ்பி மீனாட்சிநாதன் , பாஜக ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் சண்முக சுந்தரம், அதிமுக நகரச் செயலா் சங்கரபாண்டியன், திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, நகா்மன்ற உறுப்பினா் லட்சுமிசெல்வம், உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 தேரில் எழுந்தருளிய சுவாமி.

தேரில் எழுந்தருளிய சுவாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.