மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க என்னும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி களியக்காவிளை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:05 am IST

நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க என்னும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி களியக்காவிளை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் சி. ஸ்டீபன் தொடக்கவுரையாற்றினாா். முதல்வா் எம். அமலநாதன் பேசினாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் கே.சி. அபிலாஷ் சாம் பால்ஸ்டீன் போதை விழிப்புணா்வு குறித்து பேசினாா்.

பேராசிரியா்கள், மாணவா்கள் இணைந்து போதை எதிா்ப்பு உறுதிமொழியினை எடுத்தனா். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.