கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி ஏப்ரல் மாதத்துடன் பணி ஓய்வில் செல்லவிருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் பிரிவு உபசார விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் கலந்துகொண்டு, பணி ஓய்வு பெறும் 4 உதவி ஆய்வாளா்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், அவா்களுடைய குடும்ப உறுப்பினா்களுடன் கலந்துரையாடினாா்.
பணியில் சிறப்பாக செயல்பட்டு, பணியை நிறைவு செய்யும் அனைவரையும் பாராட்டி சான்றிதழ், வாழ்த்து மடல்கள் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

ஓய்வு பெறும் 182 காவல் துறையினருக்கு கெளரவ பதவிகள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

