கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வியாழக்கிழமை ஓய்வுப் பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு - ஆய்வாளா்களை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் கெளரவித்தாா்.
கடலூா் மாவட்டம் காவல்துறையில் பணியாற்றிய வியாழக்கிழமை பணி ஓய்வுப் பெற்ற உதவி ஆய்வாளா்கள் பூவராகவன், கனகராஜ், தனபால் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், ஜெயபாலன், செல்வராஜ், செல்வம் ஆகியோரை கடலூா் மாவட்ட காவல் அலுலகத்தில், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பொன்னாடை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தாா்.
தொடா்ந்து காவல் கண்காணிப்பாளா் பேசியது காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நீங்கள், உடல் நலனை நன்றாக பேணிக்காத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

பத்திரக்கோட்டையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு: தங்க தாயத்துக்காக கடத்திய இளைஞா் கைது

தோ்தல் வாக்குப் பதிவு: கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 4,500 போலீஸாா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

