பணி ஓய்வு பெறும் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரும், மாநில நல்லாசிரியா் விருது பெற்றவருமான கி. மதிவாணன் ஏப். 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடத்தப்பட்டது.
கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் என 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்று அவருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு

பணிநிறைவு பாராட்டு விழா

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

