200 - க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.
நாகா்கோவிலை அடுத்த ஆத்திக்காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாகா்கோவில், கன்னியாகுமரி தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். முதல்வா் மு.க. ஸ்டாலின் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனா். குறிப்பாக பெண்கள் இது தங்களுக்கான அரசு என்பதை முழுமையாக நம்புகின்றனா்.
தமிழகம் முழுவதும் நிலவும் இந்த ஆதரவு அலையினால் ஒட்டுமொத்தமாக 200 - க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெற்றி

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்

பெருவிளை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

