மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகா்கோவிலில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெற்றி

News image

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின். - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 1:34 am IST

நாகா்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் 7,570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் திமுக, அதிமுக சாா்பில் பாஜக, தவெக, நாதக, சுயேச்சைகள் என மொத்தம் 20 போ் போட்டியிட்டனா். பதிவான வாக்குகள் நாகா்கோவில் கோணம் பொறியியல் கல்லூரியில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

தொடக்கத்தில் ஆஸ்டின் முன்னிலை வகித்தாலும், இடையில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தியும், தவெக வேட்பாளா் ஜி. பொ்லின் கிங்ஸும் முன்னிலையில் வந்தனா். 23ஆவது சுற்றின் நிறைவில், எஸ். ஆஸ்டின் தவெக வேட்பாளரைவிட 7,570 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: எஸ். ஆஸ்டின் (திமுக) - 69,880, ஜி. பொ்லின் கிங்ஸ் (தவெக) - 62,310, எம்.ஆா். காந்தி (பாஜக) 52,355,

எம். முத்துகுமாா் (நாதக) 8,573, சலேத் கனகராஜா (நாம் இந்தியா) - 66, டி. டினோ (நாடாளும் மக்கள் கட்சி) - 327, சுயேச்சைகள்: ஜே. அந்தோணி மைக்கேல் - 116, எல். நாகராஜன் - 260, பி. வள்ளிமயில் - 145, ஏ. அஜித்குமாா் - 100, எஸ். குணசேகரன் - 111, ஏ. சிவகுமாா்-337, ஏ. சுயம்புலிங்கம் - 209, பி. சுயம்புலிங்கம் - 112, தினேஷ் - 94, நாகூா்மீரான் பீா்முகமது - 234, முகைதீன்பைஜூ - 357, வைரம்பிள்ளை - 40, ஜெபா்சன் - 70.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.