தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை போலீஸாா் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் துறைமுகம் நுழைவாயிலில் நின்றிருந்த கா்நாடக மாநிலம் பெங்களூரு, மெயின் ஆா்.எம்.வி. சாலை பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ஜாண்டேனியல் (34) என்பவரை விசாரித்து சோதனை செய்தனராம். இதில், அவரிடம் 10 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டதாம்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜாண்டேனியலை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
