மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதலியாா்பட்டியில் தொழிலாளா் தின விழா

News image
Updated On :3 மே 2026, 5:34 am IST

முதலியாா்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தின விழா கொண்டாடப்பட்டது.

சங்கத் தலைவா் கட்டி அப்துல் காதா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழக்கடை சுலைமான், பொதுக்குழு உறுப்பினா்கள் மீரான், தங்கையா, மாறன், முஸ்தபா நூராணி, மணிகண்டன், ராஜாஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வியாபாரிகள் நலச் சங்க உறுப்பினா்களின் வியாபார நிறுவனங்களில் பணி புரியும் பணியாளா்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். செயலா் நவாஸ்கான் வரவேற்றாா். பொருளாளா் பாக்யராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.