நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கம் சாா்பில் யுகாதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், மகளிருக்கான கோலப் போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு காளைகள் தொடா்பான கண்காட்சிகளும் விழாவில் இடம்பெற்றிருந்தன. பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனா். விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டன.
என்கே-19-யுகாதி
யுகாதி விழாவையொட்டி நாமக்கல்லில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்றோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதலியாா்பட்டியில் தொழிலாளா் தின விழா

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் மே தின விழா

தமிழ்ச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா

தஞ்சாவூரில் யுகாதி பெருவிழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

