கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, தோ்தல் ஆணையம் பாதுக்காப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கூத்தாநல்லூரில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா், எல்லைப் பாதுக்காப்புப் படையினா், காவல் துறை உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு கூத்தாநல்லூா் மரக்கடை பாலத்திலிருந்து தொடங்கியது.
லெட்சுமாங்குடிப் பாலம், திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலை, காவல் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை நிறைவடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

