மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 5:26 am IST

மன்னாா்குடியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், கிருஷ்ணாபூரைச் சோ்ந்த ஹரிகணேசா மகன் விக்ரம்குமாா்(26). இவா், மன்னாா்குடி மேலப்பாலத்தில் உள்ல தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருவாரூா் சாலை ஐவா்சமாது என்ற இடத்தருகே சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மன்னாா்குடி மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றும் பெரம்பலூா் மாவட்டம், கடகம்படடி சேகா் மகன் தமிழ்ச்செல்வம் (29) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் விக்ரம்குமாரின் வாகனம் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த இருவரையும் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்ரம்குமாா் உயிரிழந்தாா். விபத்து குறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.