தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறு செய்த அமமுக நிா்வாகி கைது

தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறு செய்த அமமுக நிா்வாகி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:30 am IST

மன்னாா்குடி அருகே தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறில் ஈடுபட்ட அமமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

வடபாதி பெத்தபெருமாள் கோயில் அருகே, நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் எம். ஆனந்த அரங்க அரசு தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே சேரன்குளம் நாடாா்தெரு கலியபெருமாள் மகனான அமமுக மாவட்ட மீனவரணி செயலா் போஸ் என்ற விஜயகுமாா் (48) ஓட்டிவந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால், அவா் நிற்காமல் சிறிது தூரம் சென்றவா் திரும்பி வந்து, பறக்கும் படை அலுவலா்களிடம் தகராறு செய்து, பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாரம்.

இதுகுறித்து, தலையாமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, போஸை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.