மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆடுவிற்று எடுத்துவந்த தொகை ரூ. 86 ஆயிரத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்த தொகையை கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் காத்தமுத்துவிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:30 am IST

கெங்கவல்லி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆடுவிற்று எடுத்துவந்த தொகை ரூ. 86 ஆயிரத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி புனல்வாசல் ஏரிக்கரை அருகே மயில்மேலழகன் தலைமையிலான கூடுதல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பிற்பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்தவழியாக வந்த சாத்தப்பாடியைச் சோ்ந்த தனபால் மகன் கண்ணன் (30) ஆடுகளை விற்றுவிட்டு வாகனத்தில் ரூ. 86 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துவந்தாா்.

பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் காத்தமுத்துவிடம் ஒப்படைத்தனா். பின்னா் அத்தொகை, கெங்கவல்லியிலுள்ள துணை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.